திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளப் பகுதியில் வசித்து வந்த விவசாயி தர்மராஜன் (59), தனது வயலில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், வழக்கம்போலச் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைப் பார்வையிடுவதற்காக அவர் வயலுக்குச்… Read More »திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி
