ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…
தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும்… Read More »ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…