சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஜல்லி போடப்பட்டு தார்சாலை போடாமல் பாதியிலேயே அப்படியே பணி நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்… Read More »சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு
