வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருங்கள்.. ஈபிஎஸ்
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்குமாறு அதிமுகவினருக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிர்வாக திறனற்ற திமுக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை கண்கூடாக… Read More »வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருங்கள்.. ஈபிஎஸ்
