திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,குறைகள் , கோரிக்கைகள் ,குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது… Read More »திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…