தூத்துக்குடியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் (VAO) தனசேகர்(45), விவசாயியிடம் நில அடங்கல் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்… Read More »தூத்துக்குடியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது!
