திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார்… Read More »திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
