Skip to content
Home » வீச்சு

வீச்சு

லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்ற கிராமத்தில்  ஊருக்கு ஒதுக்குபுறமான  இடத்தில்  தபால்கள், ஆதார் அட்டைகள் கொட்டிக்கிடந்தன.  சுமார் 100 ஆதார் அட்டைகள்,  100க்கும் மேற்பட்ட  தபால்கள் அங்கு கிடந்தன. இதைப்பார்த்த… Read More »லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

  • by Senthil

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.  அப்போது கேரளாவை சேர்ந்த… Read More »தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற… Read More »நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சோட்டே அம்பால் கிராமத்தை சேர்ந்தவர் தம்ருதர் பாகேல் ( 25 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா காஷ்யப் (19) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம்… Read More »மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

  • by Senthil

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள வடலா பகுதியில் 75 வயது நபர் தனது 65 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இதனிடையே, முதியவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும்… Read More »65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Senthil

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

error: Content is protected !!