வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது
நாமக்கல் ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி மகேஸ் என்பவரின் வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார். இளங்கோவன் (48), ஆனந்தபாபு (29), சக்தி (24) ஆகிய 3 பேரும்… Read More »வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது
