Skip to content
Home » வேங்கைவயல்

வேங்கைவயல்

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

வேங்கைவயல் கிராமத்தில் நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரிப்பு

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர்  தொகுதி முழுவதும் சூறாவளி  பிரசாரம் செய்து மைக் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.  இன்று அவர் புதுக்கோட்டை… Read More »வேங்கைவயல் கிராமத்தில் நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரிப்பு

வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

  • by Senthil

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்… Read More »வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

  • by Senthil

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார்… Read More »வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Senthil

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

error: Content is protected !!