படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை
நெல்லை மாவட்டம் கோடாங்கிபட்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள எஸ்.எம்.பெருமாள் நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன்… Read More »படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை
