தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… Read More »தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்
