Skip to content
Home » வைக்கோல்

வைக்கோல்

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Senthil

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார்.  தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும்… Read More »அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

error: Content is protected !!