கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்
குன்றத்தூர்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (50).… Read More »கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்
