ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபன். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப்… Read More »ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது
