பெரம்பூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரம்பூர் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் செம்பியம் காவல் நிலைய போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரின் பையை சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல்… Read More »பெரம்பூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

