திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .இந்நிகழ்சியில் ஆணையர்… Read More »திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி
