அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்
ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு கிராமம், எம்ஜிஆர் நகர் பிரதான சாலையில், 4.56 ஏக்கர்… Read More »அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்
