விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதுகாப்பு விதிகளை மீறிய 82 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்… Read More »விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து
