அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!
கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர். தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில்,… Read More »அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!
