நேபாள வெள்ளம் – பலி 1,127 ஆக உயர்வு-163 இந்தியர்கள் மீட்பு
நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளின் மூலம் 163 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அதிகாரிகளின் உதவியுடன்… Read More »நேபாள வெள்ளம் – பலி 1,127 ஆக உயர்வு-163 இந்தியர்கள் மீட்பு
