திருவள்ளூர் அருகே 195 கிலோ குட்கா பறிமுதல்.. கடத்தியவர் கைது
திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வரப்பட்ட 195 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா பாக்கெட்டுகளை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இந்த சட்டவிரோத கடத்தல் சம்பவத்தில்… Read More »திருவள்ளூர் அருகே 195 கிலோ குட்கா பறிமுதல்.. கடத்தியவர் கைது
