2 இடங்களில் நாட்டு பெட்ரோல் குண்டு வீச்சு.. வாலிபர் கைது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் 2 இடங்களில் நாட்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாகார்ஜூன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர… Read More »2 இடங்களில் நாட்டு பெட்ரோல் குண்டு வீச்சு.. வாலிபர் கைது
