இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார்.… Read More »இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்
