கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பழனி அருகே அமைந்துள்ள கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு… Read More »கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
