பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனித் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு… Read More »பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை
