சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட… Read More »சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி
