லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடந்த இந்த… Read More »லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்
