திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை
திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளிகாம்பாள் கிருஷ்ணன் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருத்த உற்சவமூர்த்தி மீனாட்சி… Read More »திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை
