35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்
கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் துணை ராணுவ வீரர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.… Read More »35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்
