கச்சா எண்ணெய் திருட முயற்சி… விஷவாயு தாக்கி 37 பேர் பலி
தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், கடந்த செப்.3-ம் தேதி கச்சா எண்ணெய் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றபோது கடுமையான நச்சு வாயு காற்றில் பரவியது. இந்த விஷவாயுவை… Read More »கச்சா எண்ணெய் திருட முயற்சி… விஷவாயு தாக்கி 37 பேர் பலி
