நேபாள பெருவௌ்ளம்…திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்
நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் இருந்து நாளை (ஆக.30) மாலை நேபாள காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். டில்லியில் இருந்து… Read More »நேபாள பெருவௌ்ளம்…திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்
