4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் உள்ள நான்கு மாடிக் கட்டட வளாகத்தில் வழக்கமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது திடீரெனக் கட்டடத்தின் பிரதானத் தூண்கள் பலமிழந்து ஒட்டுமொத்தக் கட்டடமும் அடியோடு சரிந்து விழுந்தது.… Read More »4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!
