5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு
திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவில் இட பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஞான சௌந்தரி என்பவருக்கு பலத்த காயம். தடுக்க வந்த கல்யாணி,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு
