திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்ட ஏஎஸ்பி கண்காணிப்பாளர். அக்க்ஷய் அனில் வாகரே, தலைமையில் திருப்பத்தூர் நகர பகுதியில் நடைபயண ரோந்து பணிகள்… Read More »திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது
