திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாகநாதசுவாமி கோவில் பின்புறம் உடும்பு பிடிக்க நிலத்தை தோண்டியபோது, மண்ணில் புதைந்திருந்த 9 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் அப்பகுதியை தோண்டி, 3 அடி… Read More »திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
