ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அதிகளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ஒற்றை கொம்பன் என்று அழைக்கப்படும் யானையும் உள்ளது. சாதாரண யானைகளை விட உயரம் மற்றும்… Read More »ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை