Skip to content

Home

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் துணிகர சம்பவம்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (55). இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வெளியூருக்கு சென்றிருந்த… Read More »ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் துணிகர சம்பவம்…

வீட்டிற்குள் நுழைய முயன்ற “நாக பாம்பு”…. தடுத்து நிறுத்திய பூனை … நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த பாம்பு… Read More »வீட்டிற்குள் நுழைய முயன்ற “நாக பாம்பு”…. தடுத்து நிறுத்திய பூனை … நெகிழ்ச்சி..

error: Content is protected !!