சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி
சென்னை, வேளச்சேரி,தேவி கருமாரியம்மன் நகர் பவானி தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி்(70) இவர் திட்டக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்க்காக நேற்று இரவு 10.30 மணியளவில் வந்திருந்தார்.அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக சமயபுரத்திலுள்ள… Read More »சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி