பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்- ஏட்டு சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் தொல்லை விவகாரத்தில், தலைமை காவலர் அக்னிமுத்து இன்று அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்குப்… Read More »பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்- ஏட்டு சஸ்பெண்ட்
