Skip to content
Home » 10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சி, வருவாய்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்தனித்தேர்வர்கள் 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவியர்எழுதினர். திருச்சி மாவட்டத்தில்    இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய 33ஆயிரத்து 769மாணவ மாணவியர்களில்
31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது  94.28% தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட 2.03% அதிகம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!