Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

June 2023

திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்டது தேவராய நேரி நரிக்குறவர் காலனியில் புதிதாக கட்டப்பட்ட உள்ள ஸ்ரீ ஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ண சுவாமி கோவில் நரிக்குறவர் மக்களின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின்… Read More »ஆப்கன்…… திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது……சக்தி காந்த தாஸ்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த… Read More »இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது……சக்தி காந்த தாஸ்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று டாடா குழும தலைவர் சந்திரசேகர்…

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகர் சந்தித்து பேசினார். உடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று டாடா குழும தலைவர் சந்திரசேகர்…

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தேரோட்டம்…. கோலாகலம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த… Read More »தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தேரோட்டம்…. கோலாகலம்…

ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4… Read More »24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

பாஜக உத்தரவுப்படி கவர்னர் ரவி சித்துவிளையாட்டு…… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை  புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில்  கருணாநிதி  நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.  கூட்டத்தில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்  தமிழக முதல்வர்   மு.க. ஸ்டாலின் … Read More »பாஜக உத்தரவுப்படி கவர்னர் ரவி சித்துவிளையாட்டு…… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தொட்டி தோப்பாகாது….. கவா்னர் ரவிக்கு முரசொலி பதிலடி

தமிதுக கவர்னர் ரவி, பாஜக தலைவர் போல தினமும் திமுக ஆட்சிக்கு எதிராகவும், தமிழக மக்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும், தமிழை பாராட்டுவது போல தமிழை மட்டம் தட்டும் போக்கிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என  ஒட்டு மொத்த… Read More »தொட்டி தோப்பாகாது….. கவா்னர் ரவிக்கு முரசொலி பதிலடி

error: Content is protected !!