Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு… Read More »பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

  • by Authour

வீடியோ வௌியிட்ட விஜய் வீடியோ வௌியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது… என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைழய சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திக்கிறேன். தொண்டர்கள்… Read More »பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,… Read More »விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- செப்டம்பர் 1ம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம்… Read More »டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்.… Read More »பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது… Read More »கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.… Read More »தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

 கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள்… Read More »என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

error: Content is protected !!