Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும்… Read More »விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை, திருவொற்றியூரில் சுற் றித்திரிந்த, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர். சென்னை, திருவொற் றியூர் அருகே காலடிப் பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று… Read More »சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள்… Read More »நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை… Read More »இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடத்திட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை.. வரும் செப்டம்பர் 17ஆம்… Read More »திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

ஒரு சில ஆசிரியர்களின் சாதிய எண்ணத்தால் மாணவர்களிடைய சாதிய வன்முறைகள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை தடுப்பதற்கு பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… Read More »சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

  • by Authour

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி… Read More »நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

நேபாளம்: முன்னாள் பிரதமர் மனைவி எரித்துக் கொலை

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின்… Read More »நேபாளம்: முன்னாள் பிரதமர் மனைவி எரித்துக் கொலை

காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா( 20). இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த  ராபினும் (22) . இவர்கள் இருவரும் கடந்த 4… Read More »காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

error: Content is protected !!