Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த… Read More »துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே சாலையாகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்(34). இவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நேற்றுமுன்தினம்  கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல திண்டிவனத்தில் நடந்த… Read More »லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி  கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர்… Read More »கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பிஸ்வாஸ் என்பவர் ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல யூடியூபரான இவர், இந்திய ராணுவம் குறித்து தொடர்ந்து… Read More »ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இது… Read More »கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து… Read More »330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில்… Read More »உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தனது பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20… Read More »உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

error: Content is protected !!