Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பைக்… Read More »சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று… Read More »கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்

மஹாதேவ் செயலி சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று சம்மன் அனுப்பியுள்ளது.… Read More »ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்

ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், திராவிட… Read More »ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஒன்றாம் தேதி விக்னேஸ்வரர் பூஜை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம்… Read More »கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப்.… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

error: Content is protected !!