Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பலுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவருக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் பரிசோதனை செய்துவிட்டு காரில் இவரும் இவரது சகோதரி விஜய் லட்சுமியும்(55) கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சாத்தமங்கலம் சர்க்கரை… Read More »அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருப்பூர்.. திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி SPA) மத்திய அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை… Read More »மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்… Read More »கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியது..

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 1,100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியது..

ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர்… Read More »ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10:45 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஜெர்மனி : முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 7 நாள் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார்.… Read More »ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள விபத்து காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ.… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

  • by Authour

தேமுதிக எம்எல்ஏ விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ-களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு, ஓய்வூதியமாக… Read More »குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.… Read More »எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

error: Content is protected !!