Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்… 650 பேர் பலி..

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 650 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 12,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை வீரர்கள்… Read More »ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்… 650 பேர் பலி..

அன்புமணி மீது நடவடிக்கையா? 3ஆம் தேதி தெரியும்.. பாமக எம்எல்ஏ அருள்

பாமகவில் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக மோதல் நீடித்து… Read More »அன்புமணி மீது நடவடிக்கையா? 3ஆம் தேதி தெரியும்.. பாமக எம்எல்ஏ அருள்

ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இந்தியளவில் பல இயக்குநர்களையும் முன்னணி நடிகர்களையும் வியப்பில்… Read More »ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

  • by Authour

புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தலைமை உத்தரவின் பெயரில் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் கோவை மாவட்டம் காங்கிரஸ் தெற்கு சார்பில் பகவதி மாற்றப்பட்டு இதற்கு முன்னால் இருந்த எம்பி சக்திவேல் மீண்டும் கோவை தெற்கு… Read More »தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி…கோவையில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா… Read More »4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி…கோவையில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்பு

திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில்… Read More »திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை…. கோவை அருகே வியந்த கிராம மக்கள்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், விவசாயிகளின் நிலங்களில் உள்ள பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்திருந்த… Read More »ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை…. கோவை அருகே வியந்த கிராம மக்கள்…

திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரிபுதூர் பகுதியை சேர்ந்த ஜீரோம் ஆனந்த் (32) மற்றும் அவரது நண்பர் அந்தோணி குமார் (31) ஆகிய இருவரும் அதே பகுதியில் சுடுகாட்டு எரிமேடை அருகில் குடித்து கொண்டு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 250 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

error: Content is protected !!