Skip to content

பணியில் இல்லாத டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

ராணிப்பேட்டை, மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். வட்டார மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அமைச்சர் மா.சுப்பிரமணியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதனால்  அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!