Skip to content
Home » மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஜூலை மாதம்  முதல் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் பென்சனர்களும் பயனடைவார்கள்.  இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46% ஆக உயரும் என  மத்திய  இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!